விருத்தாசலம் பஸ்ஸ்டாண்டில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம்
ஒரு ஆண் நீங்கள் போட்டுருக்கும் perfume அதிக
வாசனையாக உள்ளது .perfume பெயர் சொல்ல முடியுமா ?
இல்ல என் தங்கைக்கு பிறந்தநாள் பரிசாக
வாங்கி கொடுப்பேன் அதற்கு தான் கேட்கிறேன் என்றான் ....
அந்த பெண் அமைதியாக சொன்னால் ......
''நீ அந்த perfume வாங்கி கொடுத்தால் உன்
தங்கைஇடமும் சில ஆண்கள் இப்படி கேட்பார்கள்
பரவாயில்லையா ''என்று.....!
----ஆப்பு கண்னுக்கு தெரியாது மாமு ....
நம்ம ஊர் பெண்ணுங்க எவ்வளவு தெளிவாக இருகாங்க ,ரொம்ப
பெருமையாக இருக்கு
விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடைய பையனுடன் பதற்றமாக
நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.
"இவன் காசை முழுங்கிட்டான். என்ன செய்றதுன்னுதெரியலை'' ஆளாளுக்கு மருத்துவம்
சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''
"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... '' கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர்
பையனைத்தூக்கிக் குனிய வைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய
காசுவெளியே வரவில்லை.அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத்
தூக்கி,தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி,ஒருதட்டுத் தட்டினார்.காசு வெளியே வந்து விழுந்தது.
எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.அந்தப் பெண்நன்றியுடன் அவரைப்
பார்த்தாள்."சார் நீங்க டாக்டருங்களா?''"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே,
எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?
ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு
பெரிய வேலை வாய்ப்பு முகாம் ஏற்படுத்தினார் , அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.
அதில் ஒருவர் நமது " ரியாஸ்"...
பில் கேட்ஸ்: அனைவருக்கும் வணக்கம், உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள்
(java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..
2000 பேர் வெளியேறிவிட்டனர்.
ரியாஸ்: எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..
பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள்
மட்டும் இருக்கவும்,
2000 பேர் வெளியேறிவிட்டனர்.
கடந்த வாரம் சிதம்பரம் விருத்தாசலம் சாலையில் தோழர் ஒருவருக்கு
ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷவசமாக உயிர்தப்பியுள்ளார்.விபத்து நேர்ந்த
தற்கு காரணம் சாலையில் இருந்த மிகப்பெரிய பள்ளம் அரசாங்கத்தை
நம்பி நேரத்தை வீணடிக்காமல் அவரைப்போல் வேறு யாருக்கும் விபத்து
ஏற்படாமல் தடுக்க இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து
"நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் அந்த சாலையை நேற்று சீரமைத்தனர் .